Saturday, July 29, 2017

ரொம்ப வருஷம் கழிச்சு என் ஸ்கூல்மேட் பிரசாத்தை இன்னிக்கு ரோட்ல பாத்தேன்...
அவன் என்னைய பாத்ததும் சொன்னான்....
" ஒரு மந்தையில் இருந்த இரண்டு ஆடுகள் வேறு வேறு பாதையில் சென்று விட்டன. இரண்டும் சந்தித்த போது பேச முடியவில்லையே.. ஏன்..? ஏன்..? ஏன்...?! "
நான் அவன் முகத்தை உத்து பாத்துட்டு சொன்னேன்....
" ஏன்னா ஆடு பேசாதுடா லூசு..!!! "
நீ இன்னும் திருந்தவேயில்லையானு கேட்டுட்டு போறான்...

No comments:

Post a Comment