Friday, August 18, 2017

எங்க அத்தை எப்ப பிரியாணி பண்ணினாலும் எனக்கும் குடுத்து விட்டுடுவாங்க..
போன வாரம் பிரியாணி வந்தது... நல்லா இருந்தது...
ஆனா நான் அத்தைக்கு போன் பண்ணி...
" அத்தை... நீங்க சூப்பரா பிரியாணி செய்வீங்களே.. இன்னிக்கி ஏன் சுமாரா இருக்குனு " கேட்டு வெச்சிட்டேன்...
ரிசல்ட்.....
இன்னிக்கும் பிரியாணி வந்திருக்கு...!!
#அனைத்து ராசதந்திரங்களையும் கரைத்து குடித்திருக்கிறாயடா வெங்கி..!! ஹி., ஹி., ஹி...!!

No comments:

Post a Comment