Sunday, October 22, 2017

நேத்து நைட் நானும் ரவியும் ஆனந்த் வீட்டுக்கு போயிருந்தோம்...
டின்னர் அங்க தான்...
சப்பாத்தி வித் எக் மசாலா..
நானும் ரவியும் சப்பாத்தி சாப்பிட்டுட்டு இருந்தோம்...
நான் ஒவ்வொரு சப்பாத்தியா கேட்டு வாங்கி சாப்பிட்டுட்டு இருந்தேன்... அத பாத்துட்டு ரவி...
" ஏன்டா வெச்சிக்கும் போதே ரெண்டு ரெண்டா வெச்சிக்கலாம்ல... "
" ம்ம்.. நீ எத்தனை சப்பாத்தி வெச்சிட்டே...? "
" பர்ஸ்ட் 3 இப்ப 1.. மொத்தம் நாலு... "
" சரி நான் எத்தனை வெச்சிட்டேன் சொல்லு...?! "
" தெரியலியே... "
" தெரியலைல்ல.. அதுக்கு தான் இப்டி... ஹி., ஹி., ஹி...!! "

No comments:

Post a Comment