Friday, November 10, 2017

குமார் போன் பண்ணியிருந்தான்..
" வெங்கி.. என்ன காலைல இருந்து உன்னை வாட்ஸ்அப்ல ஆளையே காணோம்..? "
" அதென்னமோ தெரியல மச்சி.. காலைல இருந்து தூக்கம் தூக்கமா வருது.. தூங்கிட்டே இருந்தேன்.. இப்ப தான் குளிச்சுட்டு ப்ரெஷ்ஷா வர்றேன்..."
" குட்.. இப்ப என்ன பண்ண போறே..?! "
" ம்ம்ம்... ப்ரெஷ்ஷா தூங்கப் போறேன்... "

No comments:

Post a Comment