Sunday, March 23, 2014

On the way to Pondy :

@ திருவண்ணாமலை..

அம்மன் சன்னதில தரிசனம் பாத்துட்டு 
நகரும் போது அங்கே இருந்த குருக்கள் 
என்னை பாத்து... 

" கொஞ்சம் Wait பண்ணுங்கோ.. இப்ப 
தீபாராதனை காட்டுவா.. பாத்துட்டு 
போங்கோனு " என்னை மட்டும் ஓரமா 
நிக்க வெச்சிட்டார்...

எனக்கு உடனே கன நேரத்தில் உதித்த சிந்தனை..!!!

" ஒருவேளை இந்த குருக்கள் நம்ம ப்ளாக் ரசிகரா 

இருப்பாரோ..?! "

No comments:

Post a Comment