" அண்ணே... நீங்க ஒரு கோடி ரூபா நன்கொடை
குடுத்தீங்களாமாம்..?! "
" என்ன... ஒரு கோடியா..?!! "
( இருக்கும் இருக்கும்.. நமக்கு தான் நன்கொடை
குடுக்கும் போது எண்ணி பார்க்கற பழக்கமில்லையே.. )
( இருக்கும் இருக்கும்.. நமக்கு தான் நன்கொடை
குடுக்கும் போது எண்ணி பார்க்கற பழக்கமில்லையே.. )
# கர்ணனை பாக்கணும்னு ஆசைப்பட்டா..
நான் கண்ணாடி எடுத்து பாத்துப்பேன்..!!
நான் கண்ணாடி எடுத்து பாத்துப்பேன்..!!
No comments:
Post a Comment