Saturday, November 16, 2013

என் மனைவி..

" ஏங்க உங்க First Fan யாரு...? "

ஒரு செகண்ட் ஜெர்க் ஆனாலும்.,
உடனே சுதாரிச்சிட்டு டக்னு சொன்னேன்...

" நீ... நீதான்..!! "

உடனே சிரிச்சிட்டே போயிட்டாங்க...

யப்பா... தலை தப்பிச்சுதுடா சாமி..!!!

மீசையை கூட தன் இஷ்டம் போல் வைத்துக்கொள்ள 
சுதந்திரம் இல்லாத பரிதாபத்திற்குரிய ஜீவனுக்கு 
' கணவன் ' என்று பெயர்...

# என்னாங்க மீசை இது..? ரவுடி மாதிரி இருக்கு..?!!
இந்தியாவுலயே.. ஏன் வேர்ல்ட்லயே 
வாங்குற சம்பளத்துக்கு சின்சியரா 
வேலை பார்க்கறது............ 

டெலி மார்க்கெட்டிங்ல இருக்கறவங்க தான்...

காலைல 8 மணிக்கு போன் பண்ணி.. 
" நேத்து நீங்க Enquire பண்ணின Product-ஐ 
Book பண்ணிக்கறீங்களானு " கேக்கறாங்க... 

# வர வர இவிங்க கடமை உணர்ச்சிக்கு 
ஒரு அளவே இல்லாம போச்சு.....

Wednesday, November 6, 2013

வெளி உலகுக்கு 
மனைவியிடம் பயப்படாதவர்கள் 
போல நடிக்கிறார்கள் ஆண்கள்., 

கணவரிடம் பயப்படுவதை போல 
நடிக்கிறார்கள் பெண்கள் # பேமிலி லீக்ஸ்

Tuesday, November 5, 2013

தமிழர்களின் உணவுப்பழக்க முறையில் 
சங்ககாலத்திலேயே பூரி இருந்து இருக்கிறது 
என்பதை இன்று கண்டுபிடித்தேன்... 

# சோழா பூரி.
நான் எப்ப என் Wife-க்கு சேலை எடுக்க 
போனாலும் 

" இருக்கறதுலயே காஸ்ட்லி சேலை 
எது காட்டுங்கன்னு..? " கேப்பேன் 

அவங்களும் கூட்டிட்டு போயி காட்டுவாங்க.... 

உடனே நானும் அதை டக்னு எடுத்துட்டு 
வந்துடுவேன்.. 
:
:
:
:
( ஹி., ஹி., ஹி.., நான் போட்டோவை
சொன்னேன்... )
" கந்தன் கருணை " படத்துல பேசாம 
சிவாஜியே முருகனா நடிச்சி இருக்கலாம்.. 
எல்லா டைலாக்கையும் அவரே பேசிடறாரு...

பாவம் சிவக்குமாரு...!!!!