FB கோகுலத்தில் சூரியன்
Monday, October 14, 2013
புலியை பாத்து பூனை எதுக்கு சூடு
போட்டுக்கணும்..?!!
எந்த புலியாலயும் எலி புடிக்க முடியாது
தெரியும்ல...
- பாபா வெங்கீஷ்..
எழுதிக்கொண்டிருந்தான்
" குலோபல் வார்மிங் "
பற்றிய கவிதை..,
ஓடிக்கொண்டிருந்தது
ஏ.சி... ( அடடே...! )
- வெங்கூ
Saturday, October 5, 2013
இப்பல்லாம் சோறு வெச்சி கூப்பிட்டா
ஒரு காக்கா கூட வர மாட்டேங்குது....
டேய்.. இதெல்லாம் உங்க வேலை தானா..?!!
அப்படியே ராஜேஷ்குமார் கணக்கா ஒரு
மர்ம நாவல் எழுதணும்னு முடிவு
பண்ணினேன்..
பேப்பரை எடுத்தேன்.,
பேனாவையும் எடுத்தேன்...
டக்னு எழுத ஆரம்பிச்சேன்..
சும்மா சொல்லக்கூடாது.. நாவல் பயங்கர
மர்மமா இருக்கு...
பின்ன.. 20 பக்கம் ஓடிடுச்சு... இன்னும்
இதுல என்ன கதைனு எனக்கே தெரியாம
மர்மமா இருக்கு...!!
:)
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)