Sunday, March 23, 2014


ஒரு தடவை எக்ஸாம் டைம்ல நான்
கிரிக்கெட் விளையாடிட்டு இருந்தேன்...

அப்ப அந்த வழியா வந்த எங்க அப்பாவோட 
ப்ரெண்டு...

" ஏண்டா எக்ஸாம் வெச்சிக்கிட்டு விளையாடிட்டா
இருக்கே.. போடா.. போயி படிச்சி பாஸாகற
வழிய பாரு.. "

" என்னை போய் எப்படி அங்கிள் எங்க
ஸ்கூல்ல பெயில் ஆக்குவாங்க..? "

" அவ்ளோ நல்லா படிப்பியாடா நீயி..? "

" ஹி., ஹி., அதில்ல அங்கிள்... ஸ்கூல்லயே
எங்கப்பா தான் கரெக்டா சொன்ன தேதிக்கு
பீஸ் கட்டுவாரு.. "

# நாங்கல்லாம் அப்பவே அப்புடி..!!!

No comments:

Post a Comment