ஒரு தடவை எக்ஸாம் டைம்ல நான்
கிரிக்கெட் விளையாடிட்டு இருந்தேன்...
அப்ப அந்த வழியா வந்த எங்க அப்பாவோட
ப்ரெண்டு...
" ஏண்டா எக்ஸாம் வெச்சிக்கிட்டு விளையாடிட்டா
இருக்கே.. போடா.. போயி படிச்சி பாஸாகற
வழிய பாரு.. "
" என்னை போய் எப்படி அங்கிள் எங்க
ஸ்கூல்ல பெயில் ஆக்குவாங்க..? "
" அவ்ளோ நல்லா படிப்பியாடா நீயி..? "
" ஹி., ஹி., அதில்ல அங்கிள்... ஸ்கூல்லயே
எங்கப்பா தான் கரெக்டா சொன்ன தேதிக்கு
பீஸ் கட்டுவாரு.. "
# நாங்கல்லாம் அப்பவே அப்புடி..!!!
No comments:
Post a Comment