Sunday, May 24, 2015

என் ப்ரெண்ட் காயத்ரி பொண்ணு தாரிணி
10th-ல 495 மார்க்...
" என்ன காயத்ரி இது... நம்ம ரெண்டு பேர்
மார்க்கை கூட்டினா கூட இவ்ளோ வராது 
போலயே..!!! "
" அப்படியா..? நான் 319 மார்க்.. நீ எத்தனை..?! "
" ஹி., ஹி., ஹி... இப்ப எதுக்கு அதெல்லாம்
விடு., விடு..!! "
# நமக்கு வில்லனே நம்ம வாய் தான்..!!!

No comments:

Post a Comment