Sunday, May 17, 2015

36 வயதினிலே....


ஜோ... 10 வீட்ல மாடி தோட்டம் போட்டு., 
பூச்சி மருந்து, உரம் இதனால ஏற்படுற
பாதிப்புகளை மக்களுக்கு எடுத்து 
சொல்லிட்டாங்களாம்..
உடனே விழிப்புணர்வு வந்துடுச்சாம்..
பசுமை புரட்சி ஏற்பட்டுடிச்சாம்...
ஜனாதிபதியே நேர்ல ஜோவை
பாராட்டணும்னு ஆசைப்படறாராம்..
அதுக்காக என்னமோ வார்டு கவுன்சிலரை
போயி மீட் பண்ற மாதிரி ஜோதிகா
பொசுக் பொசுக்னு ஜனாதிபதியை
போயி மீட் பண்றாப்ல.
என்னப்பா கலர் கலரா ரீல் விடறீங்களே..?!!
இதை தானே நம்மாழ்வார் ஐயா 40 வருஷமா
பண்ணிட்டு இருந்தாரு.. எத்தனை ஜனாதிபதி
கூப்பிட்டு பாராட்டினாங்க..?!!!
# இத கேட்டா... நம்மள....

No comments:

Post a Comment