Saturday, April 9, 2016

நேத்து நைட் என் Wife-கிட்ட..
" இந்தியால மொத்தம் ரெண்டே ரெண்டு
அறிவாளிங்க தான்... "
" ம்ம்ம்.. "
" ஒண்ணு ஜி.டி.நாயுடு.. "
" இன்னொண்ணு...?! "
" அத நான் சொல்ல மாட்டேன்... "
" ஏன்..? "
" ஏன்னா.. எனக்கு வெளம்பரம் புடிக்காதுல்ல..
ஹி., ஹி., ஹி.. "
" கரெக்டா சொல்லுங்க.. வெளம்பரம் புடிக்காதா..?
இல்ல அடி தாங்க முடியாதா..?! "
# அவ்வ்வ்வ்..!!!

No comments:

Post a Comment