Friday, December 26, 2014


ரொம்ப நாள் கழிச்சி இன்னிக்கு
ஒரு கவிதை(?!) எழுதினேன்...
அதை என் ப்ரெண்ட்கிட்ட படிச்சி
காட்டினேன்...
" இதெல்லாம் கவிதையே இல்ல "
" ஏன்டா இதுக்கென்ன..? "
" ஒன்னும் புரியலையே...?!! "
" உனக்கு புரியலைங்கறதுக்காக இதை
கவிதை இல்லன்னு சொல்லுவியா..?
சைனீஸ்-ல பேசினாக் கூடத்தான் உனக்கு
புரியாது... அதுக்காக அதை மொழி
இல்லைனு சொல்லுவியா...?! "
டேய்.. டேய்.. நில்லுடா.. அந்த கவித
பேப்பரையாவது குடுத்துட்டு போடா..
ஓடிட்டான்டா...!!!

No comments:

Post a Comment