Tuesday, December 9, 2014

" நாம் இருவர்.. நமக்கு ஒருவர் "-னு
கவர்மெண்ட் சொன்னப்ப எல்லாம்
கேக்காத நம்ம பய...
இன்னிக்கு...
" ஒண்ணே போதும்டா சாமி "-ங்கிற
முடிவுக்கு வந்துட்டான்னா.. அதுக்கு
காரணம்...
.
.
.
.
.
.
ஸ்கூல்ல குடுக்குற ப்ராஜெக்ட்ஸ் தான்.
# அப்பா இந்த ப்ராஜெக்ட் பண்ணி குடேன்...

No comments:

Post a Comment