Wednesday, November 30, 2016

ஆக்சுவலி ரெண்டு வருஷம் முன்னால "நீயா நானா"ல கலந்துக்க வர சொல்லி போன் வந்தது...
" ஏன் கோபி வேலைய விட்டு போயிட்டாரானு " கேட்டேன்.
போனை டக்னு வெச்சிட்டாங்க...
நாம கலந்துகிட்டதுக்கப்புறம் கோபி வேலைய விட்டு போயிட்டா.. பழி நம்ம மேல வந்துடுமேனு ஒரு சேப்டிக்கு கேட்டா....
அதுக்கு போயி..... ஹி., ஹி., ஹி...!!!

No comments:

Post a Comment