Monday, July 10, 2017

காலைல 7.30 மணிக்கு ஆனந்துக்கு போன் பண்ணி இருந்தேன்...
" என்னடா ஆனந்த்... என்ன பண்ணிட்டு இருக்கே..?! "
" வித்யா மார்கெட் போயி இருக்கா... வர்றதுக்குள்ள பாத்ரூம் க்ளின் பண்ணி வைங்கனு சொன்னா.. அதான் பண்ணிட்டு இருக்கேன்... "
" வேலை முடிஞ்சதா..?! "
" இன்னும் இல்ல.... "
" அப்ப நான் கொஞ்ச நேரம் கழிச்சு கால் பண்றேன்.. "
" வேணா வேணா நீ பேசு.. எப்டியும் வேலை முடிக்கலைனு என்னை திட்டதா போறா.. ஆனா அப்ப நீ லைன்ல இருந்தேன்னா... "
" இருந்தா... நீ எஸ்கேப் ஆகிடுவியா..?! "
" சே., சே... நீ கால் பண்ணினதால தான் நான் வேலை முடிக்கலைனு உன்னையும் சேர்த்து திட்டுவா... எனக்கு ஒரு கம்பெனிக்கு.. ஹி., ஹி., ஹி..!! "
அட பிக்காலி பயலே...!!!

No comments:

Post a Comment