என் Wife என்கிட்ட....
" கல்யாணத்துக்கு போகணும் சீக்கிரம் ரெடி ஆகுங்க.. "
" கல்யாணமா..? யார்க்கு..? "
" சுமதியோட சித்தப்பா பையனுக்கு.."
" மாப்ள எனக்கு பழக்கமில்ல.. அதனால நான் வரல.. "
" எத்தனையோ கல்யாணத்துக்கு கார்ல போயிருக்கோம்.
நம்ம டிரைவர் எப்பவாச்சும் இப்படி சொல்லியிருப்பாரா..? "
" ஹே.. என்ன வெளடுறயா..? நான் வரமாட்டேன் போ.. "
" ரொம்ப பிகு பண்ணாதீங்க.. ப்ளீஸ் வாங்க... "
" நானெல்லாம் மானஸ்தன்.. அப்படியே கவரிமான் மாதிரி...
ஒரு முடி... "
" நீங்க கொடுத்து வைச்சது அவ்ளோதான்.. நான் என்ன பண்றது.. "
" வாட் டு யு மீன்...? "
" டின்னர்க்கு ஏகப்பட்ட வெரைட்டியாம்.. செம கிராண்டா
இருக்கும்னு சுமதி சொன்னா.. "
" ஹி.,ஹி.. கல்யாணம் எந்த மண்டபத்துல...? "
No comments:
Post a Comment