Monday, September 19, 2016



நானும் என் ப்ரெண்ட் ரவியும் ஃபேமிலியோட டூர் போனப்ப ஷாப்பிங் போயிருந்தோம்..
அங்கே...
நான் என் Wife-கிட்ட அத வாங்கிக்க.. இத வாங்கிக்கனு சொல்லியும் அவங்க கடைசி வரை எதையுமே வாங்கல..
இதயெல்லாம் ரவி நோட் பண்ணிட்டே இருந்தான்..
சரி பையன கொஞ்சம் உசுப்பேத்தலாமேனு...
" மச்சி.. கவனிச்சேல்ல.... "
" ம்ம்..... "
" நானே அத வாங்கிக்கோ.. இதை வாங்கிக்கோன்னு சொல்லியும் என் Wife எதையும் வாங்கல.. இதுல இருந்து உனக்கு என்ன தெரியுது..? "
" நீ சொல்றது எதையுமே உன் Wife காதுல கூட வாங்க மாட்டாங்கனு தெரியுது..!! "
# ஙே... அவ்ளோ சத்தமாவா கேக்குது..?!!

No comments:

Post a Comment