Saturday, September 10, 2016



மங்கு (Shajahan S) போன் பண்ணியிருந்தான்...
"மச்சி நேத்து தான் பிரேமம் பாத்தேன்... பாத்ததுல இருந்து மலர் டீச்சர் நெனப்பாவே இருக்குடா.."
"ஆங்.. சாய் பல்லவி"
"மலரே நின்னே காணாதிருந்நால் மிழியேகிய நிறமெல்.."
"நாயே.. பாடறத நிறுத்தித் தொலை.."
"அப்ப மறக்கறதுக்கு எதுனா ஐடியா இருந்தா குடு மச்சி.."
"விட்றா... ரெண்டு நாள்ல சரியா போயிடும்.."
"இல்ல மச்சி.. ரொம்ப ஃபீல் ஆகிட்டேன்.. எதாவது ஐடியா குடு.."
"அப்ப போய் தெலுங்கு பிரேமம் பாரு.."
"பாத்தா... மறந்துடுவேனா..?"
"ம்ஹூம்... செத்துடுவ..!!"

No comments:

Post a Comment