Monday, September 9, 2013

இன்னிக்கு நம்ம ப்ரெண்டு ஒருந்தங்க 
ரொம்ப கன்ஃபீஸா இருந்தாங்க... 

நான் அவங்ககிட்ட.. 

" என்னங்க பண்ணிட்டு இருக்கீங்க..? 

"இனிப்பா " சர்க்கரை பொங்கல் செய்வது 
எப்படினு ஆராய்ச்சி பண்ணிட்டு இருக்கேன்.. "

" வெளங்கிடும்..! "

" அதை பிள்ளையாருக்கு வைக்கலாமா
வேண்டாமானு யோசிச்சிட்டு இருக்கேன்.. "

" சுத்தம்..! "

" இப்ப என்ன பண்றது வெங்கட் சார்... "

" செஞ்சி பாருங்க.. ஆனா பிள்ளையாருக்கு வைக்க
வேண்டாம்... பரமசிவனுக்கு வைச்சிடுங்க...
அவருக்கு தான் ஏற்கனவே எக்ஸ்பீரியன்ஸ்
இருக்கு.. ( விஷத்தை முழுங்கி )... " 

No comments:

Post a Comment