Friday, February 6, 2015



என் Wife என்கிட்ட கையை நீட்டி..
" ரெண்டு விரல்ல ஒண்ணை தொடுங்க.. "
" எதுக்கு..? "
" எதை தூக்கிட்டு வர்றீங்க..?
மாவு பாத்திரம்., உப்பு சட்டி..!
ரெண்டுல எது உங்க சாய்ஸ்..? "
" நீயும் இந்த ரெண்டு விரல்ல ஒண்ணை
தொடு.. "
" எதுக்கு..? "
" மாவு கொட்டினா பரவாயில்லையா.?
உப்பு சட்டி உடைஞ்சா பரவாயில்லையா.? "
# என்னை அறிந்தால்...!!!

No comments:

Post a Comment