துபாய் போயிட்டு வந்திருக்கேன்..
வீட்டுக்கு வர்றவங்க எல்லாம் சாக்லெட்டை
வாங்கிட்டு அப்டியே நைசா ஓடிடறாங்க..
ஒருத்தரும் உக்காந்து கத கேக்க மாட்டேங்குறாங்க...
வாங்கிட்டு அப்டியே நைசா ஓடிடறாங்க..
ஒருத்தரும் உக்காந்து கத கேக்க மாட்டேங்குறாங்க...
மச்சி நீ கேளேன்...
மச்சி நீ கேளேன்...
No comments:
Post a Comment