Wednesday, October 19, 2016

நேத்து நானும் என் சகலையும் ஹோட்டல்க்கு போனோம்...
நானு 4 தோசை, 2 புரோட்டா, ஒரு சிக்கன் வெச்சிக்கிட்டேன்...
என் சகலை 2 தோசை, 1 புரோட்டா, ஒரு சிக்கன் வெச்சிட்டு அத சாப்பிட முடியாம சாப்பிட்டுட்டு இருந்தாரு...
"எனி ஹெல்ப் சகலை?"ன்னு கேட்டேன்...
"நோ தேங்க்ஸ்" சொல்லிட்டாரு..
அப்ப பார்சல் வாங்கிட்டு வர சொல்லி வீட்ல இருந்து போன் வந்தது..
சரி வீட்டுல போயி கன்டினியூ பண்ணிக்கலாம்னு 3 சிக்கன் பார்சல் வாங்கிட்டேன்...
வீட்டுக்கு வந்தா...
எனக்கு தேங்க்ஸ் சொல்லிட்டு சாப்பிட ஆரம்பிச்சுட்டாங்க..
நாலு தோசையாச்சும் குடுங்கன்னு கேட்டா மொறைக்கறாங்க...
ம்ம்.. அப்புறம் என்ன.. பசியோட தூங்க வேண்டியதா போச்சு...

No comments:

Post a Comment