Wednesday, December 7, 2016

இன்னிக்கு காலைல ஒரு பயங்கர கனவு... திக்னு எந்திரிச்சிட்டேன்...
8 மணி ஆகியும் அந்த கனவு நெனப்பாவே இருந்தது... உடனே மங்குவுக்கு (Shajahan S) போன் பண்ணினேன்..
" மச்சி இந்த விடியக்காலைல வர்ற கனவு எல்லாம் பலிக்குமா..? "
" அதெல்லாம் பலிக்காது.. "
" எப்டி அவ்ளோ உறுதியா சொல்றே..? "
" கனவு பலிக்கறதா இருந்தா.. இந்நேரம் நான் நயன்தாராவ கல்யாணம் பண்ணிட்டு இருக்கணுமே..!! "
" ஹி., ஹி., ஹி...!! "

No comments:

Post a Comment