Monday, March 21, 2016

மங்கு (Shajahan S ) போன் பண்ணியிருந்தான்...
" ஏய்.. என்ன போனை எடுக்க இவ்ளோ நேரம்..?
யார் கூட சாட்டிங் பண்ணிட்டு இருக்கே..? "
" சே., சே.. சாட்டிங் பண்ண எனக்கு ஏதுடா நேரம்..?
ஐயம் பிஸி.. "
" நிஜமா..?!! "
" நிஜமா தான்..!! "
" கல்பனா மேல சத்தியமா..? "
" கல்பனாவா.. யாராது..? "
" நீ மொதல்ல சத்தியம் பண்ணு சொல்றேன்..! "
" சரி.. கல்பனா மேல சத்தியமா..!! "
" ஓ.கே இப்ப நம்பறேன்.. போன வெச்சிடறேன்..! "
# டேய் டேய் யார்ரா அது கல்பனா..
சொல்லிட்டு போடா... சொல்லிட்டு போடா..
வெச்சிட்டான்டா..

No comments:

Post a Comment