Saturday, June 25, 2016

காலைல என் ப்ரெண்ட் ஆனந்தை வழில பாத்தேன்..
" ஏன்டா இப்டி 30 மார்க் எடுத்தது, 40 மார்க் எடுத்ததை எல்லாம் ஃபேஸ்புக்ல போட்டா.. உன்னய பத்தி என்ன நெனப்பாங்க..?! "
" என்ன நெனப்பாங்க..?! "
" நீ ஈஸியா பேப்பர் சேஸ் பண்ணி பாஸ் பண்ணிட்டேனு நெனைக்க மாட்டாங்க..?! "
இத கேட்டதும் எனக்கு வந்துச்சு பாருங்க
கோவம்....
" யாரா பாத்துடா ஈஸியா பேப்பர் சேஸ் பண்ணேனு சொன்னே...?!! ராஸ்கல்...
அது எவ்ளோ கஷ்டம் தெரியுமா..?! "

No comments:

Post a Comment