Thursday, April 6, 2017

போன ரெண்டு பதிவுல " நானெல்லாம் கஸ்தூரிமான் ஜாதினு " எழுதியிருந்தேன்....
அத படிச்சிட்டு நாலஞ்சு பேரு...
" இப்பல்லாம் மானை பாத்தா உங்க ஞாபகம் தான் வருதுனு " சொன்னாங்க..
அட இதுல கூட ஒரு லாஜிக் இருக்கு ஒத்துக்கறேன்....
ஆனா... ஒரு பக்கி பய போன் பண்ணி....
" இப்பல்லாம் கஸ்தூரிய பாத்தா உங்க ஞாபகம் தான் வருதுனு " சொல்றான்...
# அடேய்ய்ய்ய்ய்.....!!!

No comments:

Post a Comment