Saturday, July 9, 2016


" மச்சி... நான் மதுரைக்கு வர்றேன்டா.. "
" ஹே.. எப்ப வர்றே..? "
" சொல்றேன்.. ஜிகிர்தண்டா வாங்கி வை.. "
" ம்ம்.. சரி..!! "
" நாங்க 15 பேர் வர்றோம்.. 15 வாங்கி வை.. "
" 15-ஆவ்வ்வ்..?!!! "
" ஏன்டா.. வாய பொளக்குற.. ஒண்ணு எவ்ளோ வரும்..? "
" ஒண்ணு 50 ரூபா வரும் மச்சி.. "
" அம்பது ரூபா தானே.. சரி. சரி நானே பணம் குடுத்துடறேன்.. "
" நீயே பணம் குடுக்கறியா...?! அப்ப நான் தப்பா சொல்லிட்டேன் மச்சி.. ஒண்ணு 100 ரூபா வரும்.. "
# அடிங் கொய்யாலே..!!

No comments:

Post a Comment