Sunday, August 28, 2016




காலைல 8 மணிக்கே எங்க பக்கத்து வீட்டு அண்ணி வந்துட்டாங்க...
" என்ன அண்ணி காலைலயே... "
" சுஹந்த் (தம்பி பையன்) என்ன பண்றான்..?! "
" தூங்கிட்டு இருக்கான்.. ஏன்..? "
" இன்னிக்கு கோகுலாஷ்டமில்ல.. குழந்தைய வெச்சி கிருஷ்ணர் பாதம் வரையணும்.. "
" அவன் தூங்கறானே... நான் வேணா வரவா..?!! "
" நீயா...?!! நீ அடுத்த மாசம் வேணா வா.. "
" அடுத்த மாசமா..?!! "
" ஆமா.. அடுத்த மாசம் தானே விநாயகர் சதுர்த்தி வருது... "
# அவ்வ்வ்வ்..!!!

No comments:

Post a Comment