Monday, August 8, 2016


என் ப்ரெண்ட் வெங்கடேஷ் கடையில...
" மச்சி... குழந்தை விளையாடற மாதிரி ஒரு பொம்மை குடுடா..!! "
" ஏன்டா.. மறுபடியுமா..? கவர்மெண்ட் சொல்றதை எல்லாம் கேக்கவே மாட்டீங்களா..? "
" அட நாயே... நான் குழந்தைன்னு சொன்னதே என்னை தான்டா...! "
" கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்....!! "
" டேய்.... நிறுத்து... கேட்டதுக்கு மட்டும் பதில் சொல்லு.. "
" சாரி குட்டிப்பையா... எங்க கடையில இல்ல... "
" வேற எங்கே கிடைக்கும் அங்கிள்..?!! "
" இப்டியே நேரா போயி லெப்ட்ல திரும்பினா.. "
" திரும்பினா... கிரவுண்ட் வரும்.... "
" ஆங்.. அங்க தான்... நாலஞ்சு கழுதை மேய்ஞ்சிட்டு இருக்கும்., புடிச்சிட்டு போயி வெளையாடு..!! "
# டேய்.. டேய்...!!

No comments:

Post a Comment