Monday, August 22, 2016

கண்காட்சிக்கு கெளம்பிட்டு இருந்தோம்.. அப்ப என் பசங்ககிட்ட சொன்னேன்...
"டேய்... நல்லா கேட்டுக்குங்கடா... அங்க போயி அது வேணும், இது வேணும்ன்னு ரகளை பண்ணக் கூடாது... ஆளுக்கு 20 ரூபா தர்றேன் இஷ்ஷ்ஷ்ட்டப்பட்டத வாங்கிக்குங்க.."
என் பெரிய பையன் ‍ஷாக் ஆகிட்டான்.. சின்ன பையன் சொன்னான்..
" நீங்களே வெச்சிக்கோங்க... அவ்ளோ ரூபா வெச்சிருந்தா.. எங்கள யாராவது கிட்நாப் பண்ணிட்டு போயிடுவாங்க... "
# தட் அணிலே காறித் துப்பின மொமெண்ட்..!!

No comments:

Post a Comment