Saturday, August 20, 2016

புடவை கடைக்கு போனா.. அமைதியா இருக்கக் கூடாது...
உங்க Wife ஒரு புடவையை காட்டி எப்டி இருக்குனு கேட்டா..
அந்த புடவை உங்களுக்கு புடிக்கலைன்னா.. நல்லா இல்லனு தைரியமா சொல்லணும்..
ஏன்னா அது உங்க கருத்து...
அப்புறம்... உங்க Wife... ஏங்க நல்லா பாத்து சொல்லுங்கனு சொன்னா..
ஹி., ஹி., ஹி.. இத தனியா பாத்தா நல்லா இல்ல.. ஆனா நீ கட்டினா சூப்பரா இருக்கும்னு தோனுதுனு கூச்சமே படாம பல்டி அடிக்கணும்..
ஏன்னா.. உங்கள கருத்து கேக்க கூட்டிட்டு போல... பில் கட்ட தான் கூட்டிட்டு போயிருக்காங்க... மைண்ட் இட்..!!
# கருத்து முக்கியமா..?! சோறு முக்கியமா..?!!

No comments:

Post a Comment