Thursday, August 11, 2016

" இது நான் எழுதின கவிதை.. படிச்சு பாரு"-னு என் ப்ரெண்ட் அருண்கிட்ட குடுத்தேன்..
அவனும் படிச்சி பாத்துட்டு...
" நம்ப முடியலியே..!! "
" சத்தியமா நான் எழுதினது தான் மச்சி..!! "
" ஹி., ஹி., ஹி.. நான் இத கவிதைனு நம்பமுடியலன்னு தான் சொன்னேன்..! "
# பிளடி இடியட்..!!

No comments:

Post a Comment